யாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகபூசணி சுப்பிரமணியம் அவர்கள் 29-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற பொன்னையா(காவல்துறை), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, பாக்கியம், காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, நவரட்ணம் மற்றும் தில்லைநாயகி(Holland), யோகலட்சுமி(லண்டன்), துரைராஜா(லண்டன்), வாமதேவன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, கணபதிப்பிள்ளை, சின்னய்யா மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணம், விக்னேஸ்வரன்(லண்டன்), ரேணுகா(லண்டன்), சற்குணமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வரதராஜா(லண்டன்), ரஞ்சன்(லண்டன்), கமலதாசன்(லண்டன்), மணிமாலா(லண்டன்), மணிசேகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சுரேகா, பூலோகராணி, மேரி ஜோசேபின், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், தில்ருக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஸ்டீஃப், தஸ்மீரன், வினாசன், மதன், தர்சன், யோர்ஜினி, சுமன், ஜெனிபர், சர்ஜினி, பிரிட்னி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், அம்மம்மாவும்,மைக்கேல், அஞ்சிதா, அனுஜா, பிருந்தா, பிரசாந்த், அலெக்ஸ், லூக் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,விகான், அகானா, கைரா, திலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment