யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சண்முகலிங்கம் அவர்கள் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று புங்குடுதீவில் காலமானார்.அன்னார், வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற யோகஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,கனடாவில் வசிக்கும் கலைச்செல்வி, கலைமகள், செந்தில்விநாயகன், பவானி, செந்தில்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரகுமார், சிவநாதன், குகேந்தினி, ரவிசங்கர், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, கணேசபிள்ளை, சிவகுரு, மதியாபரணம், சிவலிங்கம் மற்றும் பேரம்பலம்(அதிபர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கனகம்மா, சொர்ணம்மா, நல்லம்மா, இராஜலகஷ்மி, சிவமணி, முத்துலிங்கம், மனோன்மணி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், மற்றும் இராஜவதனி(கனடா), சண்முகலிங்கம்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,அனுப்பிரியா- கெளதம், அபினா- அனிஷ், சோபிகா- றிஷான், வினுஜா, பிரதுஷா, ஷஜீத், ஷாரூண், நேத்ரா, கவின், அஸ்வின், அர்ஜுனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment