யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Maxdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சுப்பையா அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா முத்தாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,யமுனாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கயல்விழி(கனடா), மலர்விழி(லண்டன்), ஹரிகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பிரேமானந்தன்(கனடா), ஜெயராஜ்(லண்டன்), கவிதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வினுஷா, இயல், ஔடதன், நிஷோர் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment