யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி கனகசிங்கம் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.அன்னார், திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி மயில்வாகனம் உடையார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற மயில்வாகனம் கனகசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவகுமார்(லண்டன்), வசந்தி(இலங்கை), ஜெயந்தி(லண்டன்), சுமதி(லண்டன்), காலஞ்சென்ற விஜயகுமார்(லண்டன்), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அகல்யா(லண்டன்), சொர்ணலிங்கம்(இலங்கை), பரமகுமார்(லண்டன்), இராஜேஸ்வரன்(லண்டன்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கமலினி(பபி- லண்டன்) அவர்களின் ஆசைப் பெரியம்மாவும்,அஜன்(லண்டன்), சுஜன்(லண்டன்), அருண்(இலங்கை), சிந்துஜா(இலங்கை), சேரன்(லண்டன்), வர்ணிதா(இலங்கை), கோகுலன்(சிங்கப்பூர்), தேனுகா(அவுஸ்திரேலியா), திவ்யா(லண்டன்), லக்ஷிகா(லண்டன்), வருண்(லண்டன்), நிருண்(லண்டன்), பவன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ரூபன்(கனடா), லிடியா(கனடா), மேனகா(கனடா), சஞ்சுதா(கனடா), சஞ்சீவன்(கனடா), வனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கனகரத்தினம்(கனடா), பாலசுந்தரம்(கனடா) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,சுந்தரமூர்த்தி(இலங்கை), திலகவதி(கனடா), ஜெயந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment