திரு ஆறுமுகம் பாலசுப்ரமணியம்

திரு ஆறுமுகம் பாலசுப்ரமணியம்
பிறப்பு : 04/01/1932
இறப்பு : 06/04/2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்ரமணியம் அவர்கள் 06-04-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,பார்திபன், பிரதீபன், பிரதீபா, முகுந்தீபா, சத்தியதீபா ஆகியோரின் அருமைத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, விஜயரட்ணம், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,புவனேஸ்வரி, லோகராஜா- பரமேஸ்வரி, செல்வராஜா- சறோஜினி, தில்லைராஜா- லோகேஸ்வரி, ஆனந்தராஜா- பேபி, இரத்னேஸ்வரி- சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வாசுகி, விஜிதா, ரூபன், கணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ராம்- லக்‌ஷா, துகின், றுமி, வைஷ்ணவி, மது, துஷன், ஜனவி, வர்ணா, விஷ்ணா, பிரகலதன் ஆகியோரின் அருமைப் பேரனும்,ரஞ்சன், காலஞ்சென்ற ரவி, ரஜனி, ராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் பாலசுப்ரமணியம்

திரு ஆறுமுகம் பாலசுப்ரமணியம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Sri Lanka +94112361467

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment