திரு மாரிமுத்து சிவகணேசன்

திரு மாரிமுத்து சிவகணேசன்
பிறப்பு : 13/07/1968
இறப்பு : 23/04/2024

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்துசிவகணேசன் அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(சோதி) புஸ்பமலர் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற மகாதேவன், இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,சயந், சுஜிந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவனேஸ்வரி, சிவகுமார், சிவநிதி, சிவமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சிவகுமார், சிவரூபன், சுகிர்தன், காலஞ்சென்ற சுமன், ஜெனகன், ஜெயசுதன், ஜெயதாஸ், தீபா, ஜீவானந்தம், தெய்வராணி, வாமதேவன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நித்தியகல்யாணி, காலஞ்சென்ற சுதர்சினி, ஜெனித்திரா, சுகந்தன், தர்சினி, மைதிலி, கஜேந்தினி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

திரு மாரிமுத்து சிவகணேசன்

திரு மாரிமுத்து சிவகணேசன்

Contact Information

Name Location Phone
சயந் - மகன் Sri Lanka +94775772912
சிவகுமார் - சகோதரன் Sri Lanka +94772165207

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment