யாழ். புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரவிப்பிள்ளை, சின்னாச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அச்சுவேலியைச் சேர்ந்த ஆசையர், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஆசையர் நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், மாணிக்கம், வேலுப்பிள்ளை, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பாக்கியம், மாணிக்கம், அன்னப்பிள்ளை, புவனேஸ்வரி, பாலசிங்கம் மற்றும் திலகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிறேம்ராஜ், மோகன்ராஜ், ஷாந்தினி, பிறேமினி, ஷாமினி, சிவாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயராஜினி, விமலாவதி, சற்குணராஜன், அற்புதராஜா, சுகுணராஜ், பாலராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,வருண்- நிறோஷிகா, நிலாஞ்ஜனி, ஷோபிகா, பிருந்தன், அர்ச்சனா- கிருஷன், லக்ஷனா- அருண், யுவர்னா, தக்ஷியானந், வினோத், சபரீசன், சபரீனி, சபரினா, அஞ்சலி ஆகியோரின் பேத்தியும்,சியனா, குயின்லன், மற்றும் தியோ ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment