யாழ். கட்டப்பிராய் கலைமணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாதம் அவர்கள் -12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற வடிவம்மா அவர்களின் அன்புக் கணவரும்,ஜெயகாந்தன், அரியம், நகுலேஸ்வரி(மாலா), நகுலேஸ்வரன்(தயன்), கெளரீஸ்வரி(கெளரி), வினோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவி, ராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சரஸ்வதி, அன்னம்மா(ரத்தி), கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தர்மலிங்கம், குமாரவேலு, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன், தேனுகா, ஜெனோசன், ஜெனுசா, அபிநயா, அபிராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,கைரா, ஈத்தன், தேஜஸ், ஈஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment