கொழும்பு பொறளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெயதீரன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சண்முகம் இரத்தினம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிரபாகரன் நாயர் சரஸ்வதி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,லவன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,டானியல் அவர்களின் பாசமிகு மாமனாரும்,ஜெயகாந்தன்(தேவன், கனடா), குசேலா(சுசி, New Malden- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இரவீந்திரன்(New Malden- லண்டன்), விஜயலட்சுமி(கனடா), திவாகரன் நாயர்(மலேசியா), மோகன்தாஸ் நாயர்(மலேசியா), கலாராணி செல்வராஜ்(Wellington, நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment