யாழ். பெரியபளை பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,அன்னமுத்து(இளைப்பாறிய நூலகர் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை) அவர்களின் அன்புக் கணவரும்,தர்மராஜினி(ஆசிரியை- கிளி/ மத்திய கல்லுரி). தர்மராஜ்(லண்டன்), தர்மராஜீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,திருமாறன்(அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர்- யாழ். மாவட்ட செயலகம்), கெளஸ்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆருசா அவர்களின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், நாகரட்டினம், தனபாலசிங்கம் மற்றும் தர்மராஜசிங்கம், அருமைநாதன், அரியமலர், திருச்செல்வநாதன், சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2023 மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலாயன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங்கம்

பிறப்பு : 28/01/1949
இறப்பு : 28/01/2023
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
அன்னமுத்து - மனைவி | Sri Lanka | +94777410939 |
தர்மராஜினி - மகள் | Sri Lanka | +94777079447 |
தர்மராஜ் - மகன் | United Kingdom | +447446082015 |
திருமாறன் - மருமகன் | Sri Lanka | +94773282513 |
0 Comments - Write a Comment