முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வீரகத்தி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், முகர்சன்(லண்டன்), சணுசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சுசீலா, யமுனா, நிர்மலா, விஜயநிர்மலா, சிவகுமார்(சின்னவன்), சுகின், ஜெயா, தீபா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளிவாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மகன்கள்- முகர்சன், சணுசன்
திரு தனபாலசிங்கம் பூபாலசிங்கம்

பிறப்பு : 15/10/1967
இறப்பு : 05/01/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
முகர்சன் - மகன் | United Kingdom | +447427678844 |
நாதன் | sri lanka | +94769291157 |
0 Comments - Write a Comment