கண்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பழணியாண்டி யோகராஜா அவர்கள் 18-10-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பழணியாண்டி கேசரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிரிஸ்டி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,சுமிர்தா, சுவிர்தா, சம்பத், சுவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வனுஷா- அலன், விதுஷா, எமில்ராஜ், விபுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ், இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,வசந்தன், மோகன்- மேரிஆன், ரஞ்சன் - வசந்தி, மிலன்- தேவி, அகிலன் - பிருந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஆதிரா, ஜெய்டன், பிரன்டன், சைமன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
1 Comments - Write a Comment