யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,திருச்செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: விமலாதேவி நடராஜன்- மனைவி
திரு பிள்ளையினார் நடராஜன்

பிறப்பு : 14/08/1939
இறப்பு : 12/05/2022
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
விமலாதேவி - மனைவி | Sri Lanka | +94776687336 |
மகாலிங்கசிவம் - மருமகன் | Sri Lanka | +94774068780 |
சேந்தனார் - மருமகன் | Canada | +17058175798 |
பாரதி - மருமகள் | Canada | +17055004432 |
0 Comments - Write a Comment