யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நிம்மதி தேவாலய வீதி சங்கானையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சிவன்நேசன் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நிம்மதி கனகரத்தினம் ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,சிவானி(லண்டன்), சிவாஜினி(லண்டன்), சிவாஞ்ஜன்(பிரதிப் பொது முகாமையாளர்- இலங்கை வங்கி), சிவாஞ்சலி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,R. கருணாகரன்(லண்டன்), A. கருணாகரன்(லண்டன்), ஜெயவதனி, R. இராமேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற சிவன்பாலன், சிவந்தாசன், காலஞ்சென்ற சிவன்ரூபன், சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,டினுஷன், ஜெனுஷன், பிரஷான், கிரிஷான், விதுஷன், வர்ஷினி, விகேஷன், ரவுஷன், ரக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு செல்வரத்தினம் சிவன்நேசன்

பிறப்பு : 04/07/1933
இறப்பு : 01/04/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
சிவாஞ்ஜன் மகன் | Sri Lanka | +94212250867 |
0 Comments - Write a Comment