யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வல்லவாம்பிகை ஏரம்பபிள்ளை அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஏரம்பபிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,தனேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஸ்ரீவரதராசா, தர்மகுலசீலன்(குகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சியாமளன் - யாழினி, தர்சினி- விமலராசன், Dr.கஜனி, பவித்திரா- மயூரேசன், Dr. லாவன்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சுகானி, சாரணி, சகானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment