யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். கொடிகாமம், Herning டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜோசேப் டானியல் அரியநாயகம் அவர்கள் 26-03-1924 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி டானியல் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான வேதநாயகம், இராசநாயகம், மங்களநாயகி ஆகியோரின் தம்பியும்,காலஞ்சென்ற செல்வநாயகம், சந்திரநாயகி ஆகியோரின் அண்ணாவும்,சுமதி, சுகந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நொயல் கிறிஸ்ரி, வெனில் கிறிஸ்ரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,செரின், சரன், சனன், சாமின் ஆகியோரின் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment