anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
0000
இறப்பு
2024-04-28
anuthaapam Admin மா மனிதர் ஈழவேந்தன்  anuthaapam Admin
மா மனிதர் ஈழவேந்தன் anuthaapam Admin

மா மனிதர் ஈழவேந்தன்

யாழ் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட மா மனிதர் மா.க.ஈழவேந்தன் அவர்கள் 28.04.2024 ஞாயிற்றுக் கிழமை அன்று ரொரன்ரோவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் கனகசபாபதி-சிவயோகம் இணையரின் அன்பு மகனும்

அருளாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்

யாழினி (தமிழ்நாடு), எழிலினி (தமிழ்நாடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

அரசேந்திரன் (தமிழ்நாடு), சம்பத்குமார் (தமிழ்நாடு) ஆகியோரின் பேரன்புமிக்க மாமனாரும்

காலஞ்சென்ற யோகேந்திரன், இந்திராணி மற்றும் பாலேந்திரா (கொழும்பு), விஜயேந்திரராணி (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

காலஞ்சென்ற சிவானந்தன் (ஈழநாடு), சண்முகசாமி (கொழும்பு, இலங்கை மத்திய வங்கி), மகேஷ், நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

புனிதவதி, மகேஸ்வரி, கணபதிப்பிள்ளை, கணேசமூர்த்தி, விக்னேஸ்வரன்(இலங்கை வங்கி) ஆகியோரின் அன்பு அத்தானும்

இளங்கோ, சேரன், மோகன், தயாளன் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும்

பாலக்கண்ணன், பாலமுரளி, மீரா, யசோதை, இராதை, ஆரூரன், குமரன், கோகிலா ஆகியோரின் அன்புத் தாய் மாமனும்

இரா.உத்தமசோழன், மருத்துவர் இரா.தமிழ்க்காவிரி, தமிழழகன், பொழிலன் ஆகியோரின் பாசமுள்ள பாட்டனாரும்,

திகழ்மாறனின் அன்புப் பூட்டனும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி வணக்க நிகழ்வு
பார்வைக்கு:
இறுதி நிகழ்வும் தகனமும்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles